சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

பெருமை…
தன்னலமற்று தக்காரை மதிப்பது
தகுந்திட்ட வாழ்வில் அறமாகி மிளிர்வது
உலகிடை உயர்வாகி உன்னதம் விளைவது
அழகிடை மலைகள் போல் நிமிர்விலே நிறைப்பது பெற்றோர் பேற்றில் பெருமை நிறைப்பது
வரமாய் கிட்டும் வலம்புரியே
பெருமை சேர் வாழ்வு பெரும்பேறே
பாடுகள் பலதின் அறுவடையாய்
பலரிடை கணிப்பின் நன்கொடையாய்
உயர்வில் ஒளிரும் விண்மீனாய்
பெருமையின் பேறுகள் பலவண்ணம்
பாத்திரமறிந்த கலை வண்ணம்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan