பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

பெருமை…
தன்னலமற்று தக்காரை மதிப்பது
தகுந்திட்ட வாழ்வில் அறமாகி மிளிர்வது
உலகிடை உயர்வாகி உன்னதம் விளைவது
அழகிடை மலைகள் போல் நிமிர்விலே நிறைப்பது பெற்றோர் பேற்றில் பெருமை நிறைப்பது
வரமாய் கிட்டும் வலம்புரியே
பெருமை சேர் வாழ்வு பெரும்பேறே
பாடுகள் பலதின் அறுவடையாய்
பலரிடை கணிப்பின் நன்கொடையாய்
உயர்வில் ஒளிரும் விண்மீனாய்
பெருமையின் பேறுகள் பலவண்ணம்
பாத்திரமறிந்த கலை வண்ணம்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading