13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
வசந்தா ஜெகதீசன்
அடையாளம்....
அடையாளம்….
மொழியும் இனமும் முகவரியே
முழுமதியாய் தாங்கும் அனுமதியே
வேராய் நிலைகொள் விருட்சமென
விளைந்திட்ட நிலமே உரித்தாகும்
சுதந்திர சுவாசத்தின்
இருப்பிடமே
போரின் வதையில்
புதையுண்டோம்
சுக்குநூறாய் உடைந்திட்டோம்
சொந்தமண் இழந்திட்டோம்
எண்ணற்ற தியாகத்தின் வேள்வி
நிலம் விட்டகலும் நிர்க்கதி வாழ்வு
வேற்றகத்து வாழ்வில் வீழ்கின்ற
நிலையானோம்
அடையாளம் அற்றதாய் ஆர்ப்பரித்து வீழ்ந்தோம்
அவலத்தின் நிலையிலே நாடோடி வாழ்வு
உயிர் தன்னைக் காக்கவே
ஊரெல்லாம் அலைவு
அகதியின் வாழ்வாய் ஆங்காங்கே பிரிவு
அடையாளம் எமக்காகும் ஏதிலி உலகு
அடைக்கலம் தந்திட்ட தேசமே நிமிர்வு
நன்றியின் உரித்திலே நம்மொழி உயர்வு
தமிழினப் பற்றே தகமையின் ஏற்பு
அடையாளமாகிடும் அனைவரின் சொத்து.
நன்றி மிக்க நன்றி
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...