14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
வசந்தா ஜெகதீசன்
அடையாளம்....
அடையாளம்….
மொழியும் இனமும் முகவரியே
முழுமதியாய் தாங்கும் அனுமதியே
வேராய் நிலைகொள் விருட்சமென
விளைந்திட்ட நிலமே உரித்தாகும்
சுதந்திர சுவாசத்தின்
இருப்பிடமே
போரின் வதையில்
புதையுண்டோம்
சுக்குநூறாய் உடைந்திட்டோம்
சொந்தமண் இழந்திட்டோம்
எண்ணற்ற தியாகத்தின் வேள்வி
நிலம் விட்டகலும் நிர்க்கதி வாழ்வு
வேற்றகத்து வாழ்வில் வீழ்கின்ற
நிலையானோம்
அடையாளம் அற்றதாய் ஆர்ப்பரித்து வீழ்ந்தோம்
அவலத்தின் நிலையிலே நாடோடி வாழ்வு
உயிர் தன்னைக் காக்கவே
ஊரெல்லாம் அலைவு
அகதியின் வாழ்வாய் ஆங்காங்கே பிரிவு
அடையாளம் எமக்காகும் ஏதிலி உலகு
அடைக்கலம் தந்திட்ட தேசமே நிமிர்வு
நன்றியின் உரித்திலே நம்மொழி உயர்வு
தமிழினப் பற்றே தகமையின் ஏற்பு
அடையாளமாகிடும் அனைவரின் சொத்து.
நன்றி மிக்க நன்றி
Author: Nada Mohan
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...
18
May
செல்வி நித்தியானந்தன்
நெஞ்சம் மறக்குமா
பெற்றவர் பெருமை
பேரருள் எமக்கு
இன்பம் துன்பம்
சுமந்தவர் நமக்கு
ஐம்பது ஆண்டு
ஜயாவின் முடிவு
அம்மாவின் இழப்பு
ஆறும்தான்...