13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
வசந்தா ஜெகதீசன்
திசைகாட்டிகள்...
திசைகாட்டிகள்…
கல்விக்குச் சான்றாகி
கலங்கரையாய் வழிகாட்டி
பள்ளியிலே அறிவூட்டும்
பாசமிகு ஆசான்கள்
பகுத்தறிவின் வித்தகர்கள்
அகரத்தின் கரம்பற்றி
அகலொளியாய் தீபமேற்றி
திசையெங்கும் ஒளிருகின்ற
தொழில்த்துறையில் துலங்குகின்ற
சாலவும் சிறந்திட்ட சான்றோர்கள்
முதலாய்
சரித்திரநாயகர்கள் பலதாய்
உருவாக்கும் உளி முனையில்
ஆசிரியம் முதன்மை
ஆசான்கள் கற்றறிவே கல்வித் தகமை
கசடறமொழிதல் வழி கட்டியத்தைக் கூறி
திசைகாட்டும் பல்திறனில் மாணவரைப் பேணி
துலங்கவைக்கும் தூரிகைகள்
எத்தனையோ பேர்கள்
திசைகாட்டி தேர்வாக்கி வளமூட்டும் சேவை
நிலையாக்கி நிமிர்வாக்கி
தேசவளமாக்கும்
பேறுகொள் தகமையில் பெருவரமே கல்வி
ஆசான்கள் பணிகளுக்கு தலைசாய்த்தே நன்றி
உலகநிலை உயர்விலே
உன்னதமே வாழி!
நன்றி மிக்க நன்றி
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...