10
Sep
இரா.விஜயகௌரி
ஓடி ஓடி உழைத்த கால்கள்
உருக்குலைந்து போன தேகம்
பார்வை மங்கிய ஒளியிழந்த விழிகள்
சுருக்கம் போர்த்திய...
10
Sep
கன்றுக்குட்டி
இல 95
கன்றுக்குட்டி
துள்ளிக் குதிக்கும் கால்கள்
மழலை பேசும் கண்கள்...
10
Sep
எதுவும் உனக்கு இல்லை
கவிதை 816
என்னுடையது என்னுடையது என்று சொன்னாயே
பிறக்கும்போதும் கொண்டுவரவில்லை
இறக்கும் போதும் கொண்டுசெல்வதுமில்லை...
வசந்தா ஜெகதீசன்
திசைகாட்டிகள்...
திசைகாட்டிகள்…
கல்விக்குச் சான்றாகி
கலங்கரையாய் வழிகாட்டி
பள்ளியிலே அறிவூட்டும்
பாசமிகு ஆசான்கள்
பகுத்தறிவின் வித்தகர்கள்
அகரத்தின் கரம்பற்றி
அகலொளியாய் தீபமேற்றி
திசையெங்கும் ஒளிருகின்ற
தொழில்த்துறையில் துலங்குகின்ற
சாலவும் சிறந்திட்ட சான்றோர்கள்
முதலாய்
சரித்திரநாயகர்கள் பலதாய்
உருவாக்கும் உளி முனையில்
ஆசிரியம் முதன்மை
ஆசான்கள் கற்றறிவே கல்வித் தகமை
கசடறமொழிதல் வழி கட்டியத்தைக் கூறி
திசைகாட்டும் பல்திறனில் மாணவரைப் பேணி
துலங்கவைக்கும் தூரிகைகள்
எத்தனையோ பேர்கள்
திசைகாட்டி தேர்வாக்கி வளமூட்டும் சேவை
நிலையாக்கி நிமிர்வாக்கி
தேசவளமாக்கும்
பேறுகொள் தகமையில் பெருவரமே கல்வி
ஆசான்கள் பணிகளுக்கு தலைசாய்த்தே நன்றி
உலகநிலை உயர்விலே
உன்னதமே வாழி!
நன்றி மிக்க நன்றி
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...