23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
வசந்தா ஜெகதீசன்
திசைகாட்டிகள்...
திசைகாட்டிகள்…
கல்விக்குச் சான்றாகி
கலங்கரையாய் வழிகாட்டி
பள்ளியிலே அறிவூட்டும்
பாசமிகு ஆசான்கள்
பகுத்தறிவின் வித்தகர்கள்
அகரத்தின் கரம்பற்றி
அகலொளியாய் தீபமேற்றி
திசையெங்கும் ஒளிருகின்ற
தொழில்த்துறையில் துலங்குகின்ற
சாலவும் சிறந்திட்ட சான்றோர்கள்
முதலாய்
சரித்திரநாயகர்கள் பலதாய்
உருவாக்கும் உளி முனையில்
ஆசிரியம் முதன்மை
ஆசான்கள் கற்றறிவே கல்வித் தகமை
கசடறமொழிதல் வழி கட்டியத்தைக் கூறி
திசைகாட்டும் பல்திறனில் மாணவரைப் பேணி
துலங்கவைக்கும் தூரிகைகள்
எத்தனையோ பேர்கள்
திசைகாட்டி தேர்வாக்கி வளமூட்டும் சேவை
நிலையாக்கி நிமிர்வாக்கி
தேசவளமாக்கும்
பேறுகொள் தகமையில் பெருவரமே கல்வி
ஆசான்கள் பணிகளுக்கு தலைசாய்த்தே நன்றி
உலகநிலை உயர்விலே
உன்னதமே வாழி!
நன்றி மிக்க நன்றி
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...