10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
வசந்தா ஜெகதீசன்
உறவுமுறை உரிமமே….
பேறுகள் பலதில் பெரும்பேறிது
கிட்டிடும் பதவியில் கிடைத்தற்கரியது
பெண்ணினப் பிறப்பில் உறவுகள் விரியும்
தன்னிலை வாழ்வில் தக்கதாய்
தொடரும்
எண்ணியே மகிழும் சுற்றத்தின் உறவு
சொல்லியே அழைக்கும் முறைகளின் பரிவு
அன்பிலே திளைக்கும் அளப்பெரும் சொத்து
அன்னைக்கு நிகராய் ஆனது ஏது
சேயாய் மகளாய் அக்காவாய் தங்கையாய்
உடனாய் தொடருமே உரிமத்தின் பாசம்
மருமகளாகிட மற்றொரு நேசம்
மனைவியாய் தாயாய் மாமியாய் பாட்டியாய் பூட்டியாய்
மகுடங்கள் சூடும்
பெண்ணினப் பேறே பெருமிதமாகும்
பேறுகள் பலதை ஆவணமாக்கும்
உறவுமுறைகள் உரிமத்தின் உறுதி
உதிரத்தின் உறவாய் உரம்பெறும் நியதி!
வாழ்க்கை அரணின் வரம்பே மிகுதி!
வலிமை பெற்றுயர் பெண்ணாய் வாழ் நீ!
நன்றி
மிக்க நன்றி

Author: Nada Mohan
26
Jul
ஜெயம் தங்கராஜா
பிறர் பொருளை திருட்டுவது பாவம்
இறப்பின் பின்னரும் தொடருமந்த சாபம்
பிழையென தெரிந்தும் செய்துகொண்டால்...
21
Jul
ராணி சம்பந்தர்
காலங்காலமாய்க் களவு கூடுகிறது
கோலங்கள் மாறி உளவு தொடுகிறது
பாலங்கள் கீறிப்...
20
Jul
சந்த கவி இலக்கம் _196
சிவாஜினி சிறிதரன்
"களவு"
பசி பட்டினி
பஞ்சத்தால் களவு
பாத்திருந்து
திருடுபவர்
வழித்தெருவில் கொள்ளையடிப்பு!
உழைக்க பிழைக்க...