19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
வசந்தா ஜெகதீசன்
மலைப்பு…
செயற்கை ஆற்றல் மிளிர்வாக
வியக்கும் விஞ்ஞானம் நிமிர்வாக
விந்தை உலகே மலைப்பாகும்
வளர்ச்சிப்பாதை எதுவாகும்
இயற்கை செயற்கை இடர்பாடு
மருத்துவம் மனித உடன்பாடு
மாறுமா வாழ்வின்
வெளிப்பாடு
இயற்கை உன்னதம் அறிவாக்கி
இயல்பு நிலையை வாழ்வாக்கி
செதுக்கல் செய்து சீராக்கும்
மலைப்பில் மலர்தல் மனிதவெற்றி!
மாற்றம் வரின் உலக வெற்றி!
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...