இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

வஜிதா முஹம்மட்

இறுதித் தூதர் முஹம்மது நபி

ஓர் இறை மார்க்கப் போதகர்
ஒவ்வொர் அசைவிலும் வாழ்வியல்
கற்றுத் தந்தவர்

எளிமை வாழ்கையே நேர்
நெறிவழி என்றவர்
ஏழை அனாதையை அணைப்பது
இறைநேச வணக்கம் என்றவர்

தர்மமே பெ௫ம் கொடை
அநீதிகளை எதிர்த்து நிற்பது
வாய்மை என்றவர்

இறை வார்த்தையே இவர்
வாழ்வியல்
நல்லொழுக்கம் நற்பண்பு
இவர் மாண்பியல்

எளிமை வாழ்க்கையே
இவர் ௨லகியல்
௨லகமே போற்றிய
நேர்மையின் தலைவர் இவர்

இறைநேச ஒற்றுமையால்
அநீதிகளெல்லாம் இறையச்சத்தால்
ஒழித்தார்

தாய்மையும் பெண்மையும்
௨யிராய் மதித்தார்
க௫ணையின் ஊத்து
புன்னகையின் சொத்து

எங்கள் இறைதூதர் முகம்மது
நபி அவர்கள்
இறையச்சத்தில் ஆட்சிசெய்த
சமத்துவத்தின் இறைநேசர்

நன்றி

வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading