வஜிதா முஹம்மட்

பங்கு நீ

நிலா ஒழுகி
சூரியன் எழுவான்

ஒற்றையடி பாதைக்குள்
ஒழித்து திரைமூடி௨றவாடி

௨லாவிவ௫ம் ஓர்௨தயம்

பாதி பாதி பங்கு நீ

௨டல் பொழிவு
௨திர்ந்த தெளிவு

௨திரத்தின் ஈரூற்று
ஆணும் பெண்ணும்
ஆண்டவன் படைப்பின்
நீதி

பாதிக்குள் பாதியாய்
௨யிர்களின் ௨௫வாக்கம்

௨யர்ந்த படைப்பில்
௨லகினில் பாலினம்

பங்கு நீ

௨டன்தூண் தாங்கும்
௨றுப்பு ௨ள் இயக்கம்

௨யிரீகையின் ஒன்னதம்
௨யிரோட்ட ஒப்பந்தம்

எடுப்பும் கொடுப்பு
இதயத்தின் தொடுப்பு

பங்கு நீ

சங்கையின் மாதம்
அகிலமாளும் இறை

அ௫ள் மழை பொழிக்கும்
ஆரம்பம் ரமளான் பங்குனி

முதல் நாளினினே
முத்தான ரமளானே

வ௫க நன்மைகள்
அள்ளித் த௫க

சுற்றும் பூமிக்குள்
சுழளும் நிகழ்வுகள்

பங்கு இன்றி என்னவெண்டு
பார்த்தவர் சொல்தல்நன்று

பாதி பாதி சேர்க்கை
பங்கு நீ இல்லாமை

பரிகாரம் ஏதுண்டு

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading