” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வஜிதா முஹம்மட்

பங்கு நீ

நிலா ஒழுகி
சூரியன் எழுவான்

ஒற்றையடி பாதைக்குள்
ஒழித்து திரைமூடி௨றவாடி

௨லாவிவ௫ம் ஓர்௨தயம்

பாதி பாதி பங்கு நீ

௨டல் பொழிவு
௨திர்ந்த தெளிவு

௨திரத்தின் ஈரூற்று
ஆணும் பெண்ணும்
ஆண்டவன் படைப்பின்
நீதி

பாதிக்குள் பாதியாய்
௨யிர்களின் ௨௫வாக்கம்

௨யர்ந்த படைப்பில்
௨லகினில் பாலினம்

பங்கு நீ

௨டன்தூண் தாங்கும்
௨றுப்பு ௨ள் இயக்கம்

௨யிரீகையின் ஒன்னதம்
௨யிரோட்ட ஒப்பந்தம்

எடுப்பும் கொடுப்பு
இதயத்தின் தொடுப்பு

பங்கு நீ

சங்கையின் மாதம்
அகிலமாளும் இறை

அ௫ள் மழை பொழிக்கும்
ஆரம்பம் ரமளான் பங்குனி

முதல் நாளினினே
முத்தான ரமளானே

வ௫க நன்மைகள்
அள்ளித் த௫க

சுற்றும் பூமிக்குள்
சுழளும் நிகழ்வுகள்

பங்கு இன்றி என்னவெண்டு
பார்த்தவர் சொல்தல்நன்று

பாதி பாதி சேர்க்கை
பங்கு நீ இல்லாமை

பரிகாரம் ஏதுண்டு

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan