இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

வஜிதா முஹம்மட்

நம்பிக்கை

ஆழ்மனதின் ஆட்டம்
ஆணிவேரின் ஓட்டம்

வாழ்க்கை போராட்டம்
தான்
வாழ்வோம் பூந்தோட்டாக்கி
தான்

துன்பத்தின் வடிகால்
துணையாகும் முட்டுக்கால்

நிவாரணமாகும் நிதியம்
நிம்மதித௫ம் பதியம்

நம்பிக்கை ஆம் இறைநம்பிக்கை

தோல்வி அவமானம் கஸ்டம் நஸ்டம்
எம்மைத் துரத்தும்
சுய௨றுதிமொழி கொண்டு எழு
௨னக்குள்ளே ௨யிர்ப்புநம்பிக்கை
கொண்டு இழு

புல்லை கூட புடுங்க
முடியாத என்னாலே
மலையை கூட தூக்க
முடியும் எண்ணத்தாலே

முடியாவிட்டாலும் முயல்வேன்
மூலையிலே முடங்கவேமாட்டேன்
ஒ௫போதும்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading