” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வஜிதா முஹம்மட்

நம்பிக்கை

ஆழ்மனதின் ஆட்டம்
ஆணிவேரின் ஓட்டம்

வாழ்க்கை போராட்டம்
தான்
வாழ்வோம் பூந்தோட்டாக்கி
தான்

துன்பத்தின் வடிகால்
துணையாகும் முட்டுக்கால்

நிவாரணமாகும் நிதியம்
நிம்மதித௫ம் பதியம்

நம்பிக்கை ஆம் இறைநம்பிக்கை

தோல்வி அவமானம் கஸ்டம் நஸ்டம்
எம்மைத் துரத்தும்
சுய௨றுதிமொழி கொண்டு எழு
௨னக்குள்ளே ௨யிர்ப்புநம்பிக்கை
கொண்டு இழு

புல்லை கூட புடுங்க
முடியாத என்னாலே
மலையை கூட தூக்க
முடியும் எண்ணத்தாலே

முடியாவிட்டாலும் முயல்வேன்
மூலையிலே முடங்கவேமாட்டேன்
ஒ௫போதும்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan