29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
வரமானதோ வயோதிபம்
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின் நியதியில் இதுவுமொன்று
செய்ற்கையாய் மாற்ற முடியாத பருவம்
வரமாய் வாழ்வின் வருவது முதுமை
தரமாய் வாழ்ந்த வாழ்வை எண்ணி
தரணியில் கிடைத்த பருவம் முதுமை
உரமாய் இதையும் ஏற்றல் பெருமையன்றோ!
மனித வாழ்வின் மகத்தான பருவம்
வாழ்ந்து முடித்து அசைபோடும் காலங்கள்
தாழ்ந்து போகா வாழ்வை தரணிக்கு வழங்கும்
தளராத பருவம் வயோதிபம்
வாழ்கையில்; முதுமை
வரலாற்றுப் பெருமை
அனுபவ திரட்சி அதற்குள்ளும்
மௌனமாய் ஓர் வாழ்க்கை
நகுலா சிவநாதன் 1801

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...