இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

வளர்ச்சி (765) 11.06.2026

செல்வி நித்தியானந்தன் வளர்ச்சி
எழுத்தாளர் வாரத்தின் வளர்ச்சி
எண்ணற்றபடைப்பின் தொடர்ச்சி
எழுதும் இளையவர் வீழ்ச்சி
ஏனோ மறைந்த சூழ்ச்சி

பாமுக தொடரின்தோற்றம்
பன்முக பதிப்பில்ஏற்றம்
[:பற்பல வளர்வின் மாற்றம்
பரவசம் கண்ட தேற்றம்

: எண்ணும் எழுத்தும்தொடராகும்
ஏகமாய் தனித்தே முயல்வாகும்
ஏற்றிய ஒளியின் விடிவாகும்
எண்ணிய நிலையும் சிறப்பாகும்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading