ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

வாழ்த்துக்கவி

செல்வி நித்தியானந்தன்
வாழ்த்துக்கவி

சந்தம் சிந்தியே
சொந்தம் கூடியே
குறை காணாது
குதூகலம் கண்டதே

சுழிய ஏற்றம்
சுந்தர மாற்றம்
சுட்டி காட்டும்
சுவையை ஊட்டும்

தரமான நிகழ்வு
தனியான சிறப்பு
பாமுகம் உயர்ந்து
தரணியில் வளர்கவே

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading