” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வாழ்த்துக்கவி

செல்வி நித்தியானந்தன்
வாழ்த்துக்கவி

சந்தம் சிந்தியே
சொந்தம் கூடியே
குறை காணாது
குதூகலம் கண்டதே

சுழிய ஏற்றம்
சுந்தர மாற்றம்
சுட்டி காட்டும்
சுவையை ஊட்டும்

தரமான நிகழ்வு
தனியான சிறப்பு
பாமுகம் உயர்ந்து
தரணியில் வளர்கவே

Nada Mohan
Author: Nada Mohan