வாழ்த்துக்கவி

செல்வி நித்தியானந்தன்
வாழ்த்துக்கவி

சந்தம் சிந்தியே
சொந்தம் கூடியே
குறை காணாது
குதூகலம் கண்டதே

சுழிய ஏற்றம்
சுந்தர மாற்றம்
சுட்டி காட்டும்
சுவையை ஊட்டும்

தரமான நிகழ்வு
தனியான சிறப்பு
பாமுகம் உயர்ந்து
தரணியில் வளர்கவே

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading