வாழ்த்து பகிர்வு

“தங்கசாமி தவக்குமார்

அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது
பணியோடு சிகரமாய் இன்றும்
எத்தனை இடரிலும் ஊற்ரெனவாய்
பணியாற்றும் கலையகம்!!

தமிழை வாழ்வியல் ஆக்கும் மகத்துவம்
பாமுகமாக ஒலி ஒளி வடிவம் கொண்ட தேன் தமிழ் காவும்
வளர்ச்சி படி உச்சம்
அடுத்த தலை முறை காவும் சொத்து
தொடர் பிறந்த நாளை காண வாழ்த்துக்கள்!!

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading