” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

வாழ்நாள் முழுமையும்..

வாழ்நாள் முழுமையும்..
பூப்பூத்த மனசிலே பூவையே வந்தாயே
பாப்பாடும் அழகிலே பெளவியமாக இருந்தாயே
மீன்பாடும் பொய்கையிலே மிதந்தாயோ தங்கமே
வண்ணமாக நின்றவளே வாசமுல்லை என்னவளே
பண்ணாகவே காணும் பாசக்கிளியே வருவாயே.
கார்குழல் விரிந்திருக்க காதலும் கூடுமடி
வாழ்நாள் முழுமையும் உன்னோடு இன்பமே
இன்றே எந்தன் ஆனந்தமும் ஆரம்பமே
சர்வேஸ்வரி சிவரூபன் முழுமையும்..
பூப்பூத்த மனசிலே பூவையே வந்தாயே
பாப்பாடும் அழகிலே பெளவியமாக இருந்தாயே
தேன்பாயும் சிங்காரி தேவியே நீயும்
வான்பாயும் அகத்திலே வரமாய் வந்தவளே,
சர்வேஸ்வரி சிவரூபன்

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading