” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வாழ்நாள் முழுமையும்..

வாழ்நாள் முழுமையும்..
பூப்பூத்த மனசிலே பூவையே வந்தாயே
பாப்பாடும் அழகிலே பெளவியமாக இருந்தாயே
மீன்பாடும் பொய்கையிலே மிதந்தாயோ தங்கமே
வண்ணமாக நின்றவளே வாசமுல்லை என்னவளே
பண்ணாகவே காணும் பாசக்கிளியே வருவாயே.
கார்குழல் விரிந்திருக்க காதலும் கூடுமடி
வாழ்நாள் முழுமையும் உன்னோடு இன்பமே
இன்றே எந்தன் ஆனந்தமும் ஆரம்பமே
சர்வேஸ்வரி சிவரூபன் முழுமையும்..
பூப்பூத்த மனசிலே பூவையே வந்தாயே
பாப்பாடும் அழகிலே பெளவியமாக இருந்தாயே
தேன்பாயும் சிங்காரி தேவியே நீயும்
வான்பாயும் அகத்திலே வரமாய் வந்தவளே,
சர்வேஸ்வரி சிவரூபன்

Author: