வாழ்நாள் முழுமையும்..

வாழ்நாள் முழுமையும்..
பூப்பூத்த மனசிலே பூவையே வந்தாயே
பாப்பாடும் அழகிலே பெளவியமாக இருந்தாயே
மீன்பாடும் பொய்கையிலே மிதந்தாயோ தங்கமே
வண்ணமாக நின்றவளே வாசமுல்லை என்னவளே
பண்ணாகவே காணும் பாசக்கிளியே வருவாயே.
கார்குழல் விரிந்திருக்க காதலும் கூடுமடி
வாழ்நாள் முழுமையும் உன்னோடு இன்பமே
இன்றே எந்தன் ஆனந்தமும் ஆரம்பமே
சர்வேஸ்வரி சிவரூபன் முழுமையும்..
பூப்பூத்த மனசிலே பூவையே வந்தாயே
பாப்பாடும் அழகிலே பெளவியமாக இருந்தாயே
தேன்பாயும் சிங்காரி தேவியே நீயும்
வான்பாயும் அகத்திலே வரமாய் வந்தவளே,
சர்வேஸ்வரி சிவரூபன்

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading