பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

விடியாத இரவொன்று 14.03.2024

விடியாத இரவொன்று (606)

தள்ளாத வயதினிலே தளராத மனதோடு
தட்டுத் தடுமாறும் தடியோடு நடமாட்டம்
தக்கசமயம் வந்தாலே தன்னாலே பயமாகும்
தங்க வழியின்றி கண்ணீரும் தாரையாகும்

மூத்தோர் வாழ்ந்திட்ட சரிதம் ஒன்று
வரலாறாய் கிடைத்திட்ட பொக்கிஷம் நன்று
முன்பின் முரணாய் முனகும் இன்று
முழுதாய் முடங்கிடா முதுமை ஏக்கமாகும்

மூத்தோர் சொல்லின் வார்த்தை அமுதம்
முழுமதி நிலவின் ஒளிர்வின் சரிதம்
மூச்சுப் பேச்சாய் இணைவின் சிறப்பும்
முதுமைகூட தனித்து விடாத பொறுப்பாகும்

விடியாத இரவொன்று விடியலைத் தேடியே
முடியாத போதும் முடியுமே உன்னாலே

Nada Mohan
Author: Nada Mohan

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

Continue reading