05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
05
Mar
பெண்களைப் போற்றவோம்
-
By
- 0 comments
பகுதி 2
சக்தி சிறினிசங்கர்
பேறு பெற்றவள் பெண்ணே அறிவாய்
ஆறுதல் அளித்திட அருகினில் இருப்பாள்
மாட்சியும்...
“விலையில்லா வாழ்க்கையிலே”
நேவிஸ் பிலிப் கவி இல (573)
சுற்றாமல் நிற்கும் புவிப் பந்தில்
நிகழ்கின்ற அதிசயம் ஏராளம்
போர்கள் ஒரு பக்கம்
ஆட்சியைப் பிடிக்க
மாயக் காட்சிகள் மறு பக்கம்
இயற்கை அழிவுகள் ஒரு புறம்
இலஞ்சமும் வஞ்சமும் மறு புறம்
மக்கள் அவதியுற , நாளும் நிகழும்
அச்சுறுத்தல்கள் உச்சமாக
அமைதியும் ஆத்ம திருப்தியும்
அவ்வப்போது வந்து போக
அரசியலின் தாக்குதல்கள்
வறுமைப் பிடியகல ஆங்காங்கே
போராட்டங்கள்
நீதியின் தராசுகள் சாய்வது
எந்தப் பக்கம் என்பது
யாருக்கும் புரியாமலே
கண்கட்டு வித்தையென
அமுலாக்கல் துறையின் சிறப்பு
புலனாய்வுத் துறையின் உளவு
விரைந்தோடும் வாகனப்பயணம்
நிலையில்லா வாழ்க்கைக்கு
விலை பேசும் அவலம்
வேறுபாடும் பாகுபாடும்
எல்லாமும் சமமே இங்கு
நன்றி,,,,,,,,,,,,,
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...
03
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில்...
28
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்
223
"நலம் பெற"
நலம் பெற
நாமும் நம்மை காப்போம்!
உடலும் மனமும் தூய்மை காப்போம்!
நோய்கள்...