30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
“விலையில்லா வாழ்க்கையிலே”
நேவிஸ் பிலிப் கவி இல (573)
சுற்றாமல் நிற்கும் புவிப் பந்தில்
நிகழ்கின்ற அதிசயம் ஏராளம்
போர்கள் ஒரு பக்கம்
ஆட்சியைப் பிடிக்க
மாயக் காட்சிகள் மறு பக்கம்
இயற்கை அழிவுகள் ஒரு புறம்
இலஞ்சமும் வஞ்சமும் மறு புறம்
மக்கள் அவதியுற , நாளும் நிகழும்
அச்சுறுத்தல்கள் உச்சமாக
அமைதியும் ஆத்ம திருப்தியும்
அவ்வப்போது வந்து போக
அரசியலின் தாக்குதல்கள்
வறுமைப் பிடியகல ஆங்காங்கே
போராட்டங்கள்
நீதியின் தராசுகள் சாய்வது
எந்தப் பக்கம் என்பது
யாருக்கும் புரியாமலே
கண்கட்டு வித்தையென
அமுலாக்கல் துறையின் சிறப்பு
புலனாய்வுத் துறையின் உளவு
விரைந்தோடும் வாகனப்பயணம்
நிலையில்லா வாழ்க்கைக்கு
விலை பேசும் அவலம்
வேறுபாடும் பாகுபாடும்
எல்லாமும் சமமே இங்கு
நன்றி,,,,,,,,,,,,,
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...