” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வீழ்ந்த போதும் வாழ்ந்து காட்டு

சிவதர்சனி இராகவன் வீழ்ந்த போதும்
வாழ்ந்து காட்டு …!
வீழ்வதால் பெருமை
கொள்ளும் நீர்விழ்ச்சி
வீழ்ந்தது என்று
கனிகள் வருந்துமோ
விழுந்தால் மண்ணில்
உரமாகும் இலையும்
விழுவது தவறல்ல
வாழ்ந்துகாட்டுதல்
வரமாகும் !
கடலில் விழும்
மழைத்துளி பாரும்
முத்தாகி ஒளிரும்
அதிசயம் ஆகும்
போரும் வெற்றியும்
வீழ்ச்சியின்றி
சாத்தியமா
வீழ்ந்தபோதும்
நீ வாழ்ந்து
காட்டு …!!!!
###சிவதர்சினி ராகவன்

Nada Mohan
Author: Nada Mohan