07
Jan
வியாழன் கவி 2269
முயற்சி மலையளவு..
சிறு தீனி பொறுக்கியே
தன் உயிர் காக்கும் எறும்பிடம்
சோம்பல் நிறைந்த...
07
Jan
பூத்ததே புதுவனம்…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பூத்ததே புதுவனம்...
ஏற்றமுறு எழிலுடன் பூத்தொரு சோலை
எண்ணற்ற வளங்களிலே ஒளிர்ந்திடுமே நாளை
ஈராறு திங்களாய்...
07
Jan
தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்
-
By
- 0 comments
புத்தம் புதுப் பொலிவோடு
நித்தம் நாடும் சோலியோடு
பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே
நீ வருக நல்லொளி தருகவே
குறுகிய பாதையில்...
வேருக்கு உரமாகியவன்
ஜெயம்
விடியலை தந்து தன்னை சுருக்கிக்கொண்டது தீபம்
குடிகொண்ட தாகத்தினால் உயிரை கொடுத்து தியாகம்
இனத்தின் வாழ்வு செழிக்க
தன்னை அழித்த தன்மை
குணத்தால் அவனே தங்கம்
மண்ணின் மைந்தனென்பதே உண்மை
தன் சுகங்களையும் இன்னுயிரையும் தியாகம் செய்வதென்பது
மண்மைந்தனால் மட்டுமே கொடுக்கக்கூடிய அன்பது
இலட்சியங்களை அடைவதற்கு தனையிழக்கும் தன்மை அளப்பரி யது
மலரவேண்டியே தேசத்திற்காக தன்னையே அர்ப்பணிப்பது வரலாற்றுக்குரியது
தாயகத்திருக்காக வேண்டிய ஒரு சுயலமற்ற நேசத்தின் வெளிப்பாடு
தாயாய் சேயாய் பழகியதால் அவர்காக்க மூச்சையும் விட்டதந்த கூடு
Author: Nada Mohan
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...
06
Jan
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
சிறுமைகளை அகற்றிடவே பொங்கு
சினத்தினையே களைந்திடவே பொங்கு
கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு
காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால்
உறுத்துமட்டும்...
06
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பொங்குவாய்...
நிறைமதியாண்டாய்
நித்தம் மகிழ்வாய்
வரவுகள் சீராய்
வளர்மதி வையமாய்
வற்றாத கல்வியாய்
உலகியல் ஐக்கியம்
உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே
புலத்திலும்...