வேருக்கு உரமாகியவன்

ஜெயம்
விடியலை தந்து தன்னை சுருக்கிக்கொண்டது தீபம்
குடிகொண்ட தாகத்தினால் உயிரை கொடுத்து தியாகம்
இனத்தின் வாழ்வு செழிக்க
தன்னை அழித்த தன்மை
குணத்தால் அவனே தங்கம்
மண்ணின் மைந்தனென்பதே உண்மை
தன் சுகங்களையும் இன்னுயிரையும் தியாகம் செய்வதென்பது
மண்மைந்தனால் மட்டுமே கொடுக்கக்கூடிய அன்பது
இலட்சியங்களை அடைவதற்கு தனையிழக்கும் தன்மை அளப்பரி யது
மலரவேண்டியே தேசத்திற்காக தன்னையே அர்ப்பணிப்பது வரலாற்றுக்குரியது
தாயகத்திருக்காக வேண்டிய ஒரு சுயலமற்ற நேசத்தின் வெளிப்பாடு
தாயாய் சேயாய் பழகியதால் அவர்காக்க மூச்சையும் விட்டதந்த கூடு

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading