பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

வைகாசி வந்தது 2192 ஜெயா நடேசன்

2008 ம் மாதம் வைகாசி 18ம் நாள்
மலர்களின் மலர் வாசனையோடு
பல வர்ண பூக்கள் காட்சியாக
எம் மண் மறக்க முடியாத மாதம்
பல இழப்புகள் பிரிவுகளின் மாதம்
ஏதிலியாய் எம்மினம் ஆக்கப்பட்ட மாதம்
மாற்றாளியாய் மாற்றப்பட்ட மாதம்
மன நோயார்களை உருமாறிய மாதம்
இளையோர் பெரியோர் கர்ப்பிணிகள்
சிறையெலாம் நிறைக்கப்பட்ட மாதம்
இறந்தோரை புதைக்க படாத மாதம்
சுதந்திரக்காற்றை சுவாசித்தவர்கள்
நச்சுப் புகையை சுவாசித்து இறந்தோர்
விதி வரைந்த நாள் கறுப்பு வைகாசி 18

Jeya Nadesan
Author: Jeya Nadesan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading