03.09.26 இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு 2057 ஜெயா நடேசன

பணத்தை இறைப்பதில் நன்மை தீமையுமே தேவை அறிந்து விதை பலனே சேமித்து இறைப்பில் கஞ்சனே பணம் உழைப்பில்...

Continue reading

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும்பணத்தால் விழிக்குமா உலகு. (751) பணம் என்பது கடதாசி மட்டுமா பட்ட மரத்தில் துளிர்.விடுமா? பகல் இரவாய் கடின...

Continue reading

03.09.26 இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு 2057 ஜெயா நடேசன

பணத்தை இறைப்பதில்
நன்மை தீமையுமே
தேவை அறிந்து விதை பலனே
சேமித்து இறைப்பில் கஞ்சனே
பணம் உழைப்பில் செல்வந்தனே
சோம்பேறி வாழ்வில் ஊதாரியே
பணம் இறைத்தவன் ஆடம்பரமே
குணம் இழந்தவன் குருடனே
இறைக்கும் பணம் கொடு வள்ளலே
இல்லாது கடன்படின் கடனாளியே
பொருளாதார பிரச்சினைகளில் பல நாடே
இறைக்கும் பணம் கொள்ளை அடிப்பே
இயற்கை பாதிப்பில் நாடு பலதுமே
இறைக்க்கும் பணத்தில் விழிப்புணர்வே
பணம் நிறைந்தால் நல் மனம் பறந்திடுமே
நல் மனம் இருந்தால் பணமில்லாது விழிக்குமே
இறைக்கும் பணமிருப்பின் பல்லும் மின்னும்
பணம் இல்லாதிருப்பின் சொல்லும் கொல்லும்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading