இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

11

சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இல 235

ஆளில்லா கலையகம்
ஆனந்தம் காணும் பாவை அண்ணா
தோன்றும் துணை கவிஞர்கள்
பொறுப்பு ஏற்கும் பொறுப்பு!

இயலாமை
முயலாமை
சேவிகளில் சேராமை
பக்கல்லையோ
கேக்கல்லையோ
பாராமுகம் தவிர்த்திடுவோம்!

சந்தகவி சிறகடிக்க
வந்தமர்ந்து
துணைக்கரம் கொடுத்திட
தடை இன்றி
சந்த கவிதை பயணம் தொடரும்!

சிற்றூந்தும் தேவை இல்லை
கைக்குள் அடங்கும்
கைபேசியில் கை கொடுப்போம் பாவலர் பாவைக்கு தோள் கொடுப்போம் !

நன்றி
வணக்கம் 🙏
08.06.26

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading