11

சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இல 235

ஆளில்லா கலையகம்
ஆனந்தம் காணும் பாவை அண்ணா
தோன்றும் துணை கவிஞர்கள்
பொறுப்பு ஏற்கும் பொறுப்பு!

இயலாமை
முயலாமை
சேவிகளில் சேராமை
பக்கல்லையோ
கேக்கல்லையோ
பாராமுகம் தவிர்த்திடுவோம்!

சந்தகவி சிறகடிக்க
வந்தமர்ந்து
துணைக்கரம் கொடுத்திட
தடை இன்றி
சந்த கவிதை பயணம் தொடரும்!

சிற்றூந்தும் தேவை இல்லை
கைக்குள் அடங்கும்
கைபேசியில் கை கொடுப்போம் பாவலர் பாவைக்கு தோள் கொடுப்போம் !

நன்றி
வணக்கம் 🙏
08.06.26

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading