சக்தி சிறினிசங்கர்

அனைவருக்கும் உற்சாக வணக்கம்! வியாழன் கவிதை நேரம்! கவித்தலைப்பு வரப்புயர *********** எல்லையிலா வரம்பு வேண்டும் தொல்லையெல்லாம் அகலவேண்டும் புலத்திலும் பொருளாதார வீழ்ச்சியே புலம்புகிறோம்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1838! “வரப்புயர”.. புலம்பெயர் வாழ்வினிலே புகுந்தவை ஏராளம் இழந்தவை தாராளம் இருப்பவை மிகுதியிலே புதிர்களின் தேரோட்டம்.. வரப்பு உயரவே விலகுது...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

06.07.23 கவி இலக்கம்-276 வரப்புயர வாழ்வில் வீசுங் காற்று திசையை மாற்றிடுமே கொரோனாவால் ஒடிந்து மடிந்தும் மனிதன் தன் விடாமுயற்சியினால் தனக்கெனத் தொழில் தேடியதே தேவையற்ற செலவு...

Continue reading

ரஜிதா அரிச்சந்திரன்

வரப்புயர.. வரப்பு யரவே நீருயரும் வயலில் பயிர்கள் செழித்தோங்கும் அரம்போல் இலைகள் நெடிதுயரும் அழகாய் கதிரும் தள்ளிவிடும் வரத்தைப்...

Continue reading

Selvi Nithianandan

பாட்டி தந்தைவழி பாட்டி தரணியில் எமக்கு கிடைத்த பொக்கிசம் சிங்கப்பூரின் பிறப்பிடம் உரும்பிராய் வாழ்விடம் சிரித்த வதனமும் சீரிய பண்பும் சீற்றம் அறியா சீதேவி...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வரப்புயர.... வற்றாச் சுரங்கமாய் நீர்நிலை ஊற்று வரண்டிடும் வேளையும் காப்பது போற்று திரண்டிடும் வேளையும் தேவையே காப்பு வரம்பது மீளாது வளர்வது தோப்பு வாட்டமே...

Continue reading

நேவிஸ் பிலிப் கவி இல (108) 06/07/23

வரப்புயர!!! கரையில்லா குளமும் அணையில்லாஆறும் பெருக்கெடுக்கும் வெள்ளத்திலே கரை புரண்டு ஓடுதல் போல் நன்னெறி ஒழுக்கம் பேணாதோரக்கும் சொல்புத்தி கேளாது பறக்கணித்து...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல (108)06/07/23 வரப்புயர!!!!!! கரையில்லா குளமும் அணையில்லா ஆறும் பெருக்கெடுக்கும் வெள்ளத்திலே கரை புரண்டோடுதல் போல நன்நெறி ஒழுக்கம் பேணாதோர்க்கும் சொல் புத்தி...

Continue reading

நாராயணமூர்த்தி நகுலேஸ்வரன்

வரப்புயர.. நாம் வாழ என்று கூடும் ஈழத்தில். வாசல் திறந்து வசந்தம் தந்தால் தேசம் மலரும் பாசம் பொங்கிட. வரப்புயர வார்த்தை வாழ்வதை தந்திட மனம்...

Continue reading

நாராயணமூர்த்தி நகுலேஸ்வரன் உடுப்புக்குளம் முல்லைத்தீவு.

வரப்புயர நாம் வாழ என்று கூடும் ஈழத்தில். ************************** வாசல் திறந்து வசந்தம் தந்தால் தேசம் மலரும் பாசம் பொங்கிட. வரப்புயர வார்த்தை வாழ்வதை...

Continue reading