23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
நகுலவதி தில்லைத்தேவன்
சந்தம் சிந்தும் கவி
வாழ்த்துக் கவி.
சின்ன சின்ன சொல் எடுத்து
வண்ண வண்ண கவி படைத்து
வாரம் வாரம் கவி இசைத்து
வாரம் இருநூறு தொட்டு நிற்கும் திருநாளாம் .
வாழ்த்துக்கள்.
பாமுகப் பந்தலில் பூத்திடும்
கவிகள்
பாக்களாய் மிளிந்திடும் கவிகள்
பாவை அண்ணா கோத்து
தருகையில் மகிழ்ச்சி
பொங்கிடுமே.
பேசிடும் வார்த்தையில்
ஏற்றம் இறக்கம் கூறியே
அன்புடன் தட்டிக் கொடுத்திடும்
அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்
நடா மோகன் வாணிக்கும்
வாழ்த்துக்கள் கவி படைக்கும் கவிஞர்களுக்கும்
வாழ்த்துக்கள்
பாவை அண்ணா தொடர்
பணிக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...