பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

06.01.2022
கவி ஆக்கம் 183
மாற்றத்தின் திறவுகோல்
நூற்றாண்டு பல கடந்தும்
இற்றை வரைக்கும் ஆற்றாமை
தோற்ற வரலாறு உரைக்கும்

ஒற்றுமை என்பது சுற்றுமுற்றும்
பற்றில்லாதொன்றெனப் பரிதவிக்கும்
முதிர்ந்தோர் பின் நின்று
இளையோர் முன்னிற்கத் தம்
அனுபவம் கலந்துரையாட
நன்மை பயக்கும்

பூட்டிய அறை மூத்தோராய் -அதன்
திறவுகோல் இளையோராய்
நின்றிட நல்வழி பிறக்கும்
மனதில் உள்ளது வெளியே
பேசிக் கலந்து கதைத்தால்
வாய்ப்பு அதிகமாகும்

தொழில் வாய்ப்பு,கூட்டு முயற்ச்சி,
பசி, பட்டனி போக்க படித்தவரும்
விவசாயம் பனை,தென்னை
கைத்தொழில் பெருக்கிடபலன் பெருகும்
இயற்கைப் பசளை பூவரசு,இலை,குழை
பயன்பாடும் பள்ளியில் கணனி படிப்பும்
இளம் சந்ததியே மாற்றத்தின் திறவுகோலாகும்.

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading