மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

ஜமுனாமலர் இந்திரகுமார்

கறிவேப்பிலை

நாட்டில் வளரும் கறிவேப்பிலை
நாவுக்கு ருசியை கூட்டிக் கொடுக்கும்
மூக்கால் வாசணை இழுக்கத் தூண்டும்
உழுந்து வடையும்
தோசை சம்பலும் வாசனை ஏற்றும்
இவன் இன்றேல் கறியே
நாறும்
முடியை கருமை ஆக்கும்
முடிக்கு சாயம் பூசக் காலம்
கடத்தும்
உடலினை உறுதி ஆக்கும்
இந்நாட்டுக் நாட்டு கறிவேப்பிலை
குளிர் ஏறி ஏங்கித் தவிக்குதே

ஜமுனாமலர் இந்திரகுமார்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading