21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
கெங்கா ஸ்ரான்லி
கொண்டாட்டக் கோலங்கள்
இன்பமலர்கள் பூத்துக் குழுங்கும்
சிங்காரத் தோட்டம்.
எங்களுக்கு எந்நாளுமே
ஒரே கொண்டாட்டம்.
தைபிறந்து விட்டதே
இனி கொண்டாட்டம் தான்.
தை பிறந்தால் வழிபிறக்கும்
ஏழை எளியவர்களுக்கும் வழி பிறக்கும்.
இந்த மாதம் முழுதும்
தமிழ் மொழித் திருநாள்.
தமிழர்களிடையே மகிழ்ச்சி
தனியார் கட்கு புகழ்ச்சி.
விழாக் கோலங்கள்
வித்தை காட்டிவிட்டது.
வைரஸ் காரண கர்த்தாவாம்
விளம்பினர் மக்கள்.
கொண்டாட்டம் குதூகலம்தான்
குமூகத்தை சந்திப்பதில் தான்.
இருந்தாலும் ஒருத்தருக்கும்
நேரமில்லையாம் ஆம்
நேரம் எங்கே போனது
மனிதர் மனதிலா
கால வேகத்திலா
ஒன்றுமே புரியவில்லை.
கொண்டாட்டம் வரவேண்டும்
மக்கள் மகிழ்வுடன் வாழவேண்டும்
துன்பம்,சோகம் விலகி
மலரட்டும் கோலங்கள்.
இரு சகோதரிகளுக்கும் பாராட்டும், நன்றியும்
கெங்கா ஸ்ரான்லி
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...