பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

Jeya Nadesan

தினம் ஒரு பாமுகக் கவி-26.01.2022
கவி இலக்கம்-1448
தமிழின் மகத்துவம்
—————————-
வளரும் வருங்கால மொட்டுக்களே
புலம்பெயர் தேசமதில்
அன்னைத் தமிழ்மொழி அழகுறவே
ஆற்றலும் செயல் ஆக்கமும் கண்டு
மனம் ஆனந்தம் அடைந்திடவே
சிறார்கள் மத்தியில் துள்ளி குதிக்கிறது
சின்னஞ்சிறு வயதினிலே பாமுகத்திலே
சிங்காரமான பேச்சுக்களும் வாசிப்புகளும்
அறிவிப்பு அனுபவங்களும்
தகவல் செய்தி தேடல்களும்
அழகு தமிழில் நாளும் அரங்கேறுகின்றது
இனிய தமிழ்மொழி அறிவு வளரும் நிலையன்றோ
வானொலி ஒலி தந்த பெரிய வரமன்றோ
இன்பத் தமிழ் செந்தமிழ் மகிமை உலகமன்றோ
இதுவன்றோ தமிழின் பெருமையன்றோ

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading