10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
Jeya Nadesan
தினம் ஒரு பாமுகக் கவி-26.01.2022
கவி இலக்கம்-1448
தமிழின் மகத்துவம்
—————————-
வளரும் வருங்கால மொட்டுக்களே
புலம்பெயர் தேசமதில்
அன்னைத் தமிழ்மொழி அழகுறவே
ஆற்றலும் செயல் ஆக்கமும் கண்டு
மனம் ஆனந்தம் அடைந்திடவே
சிறார்கள் மத்தியில் துள்ளி குதிக்கிறது
சின்னஞ்சிறு வயதினிலே பாமுகத்திலே
சிங்காரமான பேச்சுக்களும் வாசிப்புகளும்
அறிவிப்பு அனுபவங்களும்
தகவல் செய்தி தேடல்களும்
அழகு தமிழில் நாளும் அரங்கேறுகின்றது
இனிய தமிழ்மொழி அறிவு வளரும் நிலையன்றோ
வானொலி ஒலி தந்த பெரிய வரமன்றோ
இன்பத் தமிழ் செந்தமிழ் மகிமை உலகமன்றோ
இதுவன்றோ தமிழின் பெருமையன்றோ

Author: Nada Mohan
26
Jul
ஜெயம் தங்கராஜா
பிறர் பொருளை திருட்டுவது பாவம்
இறப்பின் பின்னரும் தொடருமந்த சாபம்
பிழையென தெரிந்தும் செய்துகொண்டால்...
21
Jul
ராணி சம்பந்தர்
காலங்காலமாய்க் களவு கூடுகிறது
கோலங்கள் மாறி உளவு தொடுகிறது
பாலங்கள் கீறிப்...
20
Jul
சந்த கவி இலக்கம் _196
சிவாஜினி சிறிதரன்
"களவு"
பசி பட்டினி
பஞ்சத்தால் களவு
பாத்திருந்து
திருடுபவர்
வழித்தெருவில் கொள்ளையடிப்பு!
உழைக்க பிழைக்க...