08
May
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
08
May
பாசப்பகிர்வினிலே……58
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025
மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும்...
08
May
பாசப்பகிர்விலே!
நகுலா சிவநாதன்
பாசப்பகிர்விலே!
சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி
பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய்
படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...
Jeya Nadesan
தினம் ஒரு பாமுகக் கவி-26.01.2022
கவி இலக்கம்-1448
தமிழின் மகத்துவம்
—————————-
வளரும் வருங்கால மொட்டுக்களே
புலம்பெயர் தேசமதில்
அன்னைத் தமிழ்மொழி அழகுறவே
ஆற்றலும் செயல் ஆக்கமும் கண்டு
மனம் ஆனந்தம் அடைந்திடவே
சிறார்கள் மத்தியில் துள்ளி குதிக்கிறது
சின்னஞ்சிறு வயதினிலே பாமுகத்திலே
சிங்காரமான பேச்சுக்களும் வாசிப்புகளும்
அறிவிப்பு அனுபவங்களும்
தகவல் செய்தி தேடல்களும்
அழகு தமிழில் நாளும் அரங்கேறுகின்றது
இனிய தமிழ்மொழி அறிவு வளரும் நிலையன்றோ
வானொலி ஒலி தந்த பெரிய வரமன்றோ
இன்பத் தமிழ் செந்தமிழ் மகிமை உலகமன்றோ
இதுவன்றோ தமிழின் பெருமையன்றோ

Author: Nada Mohan
08
May
அன்னை
செல்வி நித்தியானந்தன்
கருவறையில் எமைச்சுமந்து
கண்விழித்து உயிர்காத்து
கருணையில் தனிச்சிறந்து
களிப்பாய் வதனமேத்து
உதிரத்தால் உறவுசேர்த்து
உயிர்கொடுத்த உத்தமியே
உறவுகள் பலஇணைந்து
உள்ளூர...
06
May
வசந்தா ஜெகதீசன்
பசுமை..
புரட்சியின் புதுமை
காட்சியில் பசுமை
ஆட்சியில் அருமை
அகிலத்தின் மெருகை
அழகுறு வசமாய்
ஆக்கிடும் எழிலாய்
நீக்கிடும் வெறுமைக்கு
நிகரேது செப்பு!
பூக்களும்...
06
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
06-05-2025
பச்சைப் பசேலென போர்த்திய பூமி
பார்க்கும் இடமெங்கும் குளிர்ச்சி
இயற்கை உணவை உண்டு
இலவச...