பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-25.01.2022
கவி இலக்கம்-158
பரவசம்
————-
அதிகாலை பூபாளம் புலர்ந்தது
கதிரவன் ஒளி மிளிர்ந்தது
அண்டவெள நட்சத்திரங்கள் மின்னி மறைந்தது
பூக்களெல்லாம் இதழ் அகல விரித்தது
தேனுண்ண வண்டுகள் ரீங்காரம் இசைத்தது
பெண்கள் பூப் பறித்து மாலையாகி அணிந்தது
கண்கள் நிறைந்த காட்சிகள் மனதிற்கு பரவசமாகியது
பாமுகத்தில் நிகழ்வுகள் நிறைந்தது
பாமுக பூக்கள் கவிதையில் முகங்கள் மலர்ந்தது
இளையோர் அரும்புகளில் மொழிகள் இனித்தது
ஊக்கமும் ஆக்கமும் பாட்டும் பரவசம் ஊட்டியது
புலம்பெயர் நாட்டில் வெண்பனிப் பூக்கள் நிறைந்தது
பொங்கலும் பொங்கி மனங்களும் பொங்கி மலர்ந்து
பெண்களின் ஆட்டமும் பாட்டமும் அழகானது
மக்களும் பெற்றோரும் பார்த்து பரவசமானது

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading