13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
Jeyam
பரவசம்
இல்லறம் என்னும் இன்பச் சோலையிலே
உள்ளங்கள் இரண்டு களிக்கும் வேளையிலே
காதலலைப் பேணும் மேனிகளிற்கங்கு பரவசமே
ஆதலால் பேரின்ப சொர்க்கம் அவர்வசமே
அழகான அர்த்தங்கொண்ட வாழ்க்கை நகர்வு
வளங்கொண்ட அன்பதை தினம்தினம் பகிர்வு
ஆண்டுகள் நகர்ந்து உயர்த்திக்கொண்டாலும் அகவை
தோன்றியே வாழ்விலின்னும் கூடுகட்டுது உவகை
ஜீவனுக்குள் ஜீவன்சேர்த்து வாழுகின்ற கலை
தேவனும் தேவியும் காட்சிதருவதான நிலை
நாளும்பொழுதும் மகிழ்ச்சியால் அகங்கள் பொங்குமே
வாழும்வரைக்கும் மொத்தமாய் சுகங்கள் தங்குமே
ஜெயம்
24-01-2022
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...