05
Jun
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கலைச்சிட்டு என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
Jeya Nadesan
தாய்க்கும் பிள்ளைக்கும்
தலைவனார் தாயுமானவர்
குடும்பத்தில் முதல் தலைவனாவர்
உழைப்பால் மிகவும் உயர்ந்தவர்
தந்தை எனும் உயர் மனிதரே
பிள்ளைகளின்...
Jeyam
பரவசம்
இல்லறம் என்னும் இன்பச் சோலையிலே
உள்ளங்கள் இரண்டு களிக்கும் வேளையிலே
காதலலைப் பேணும் மேனிகளிற்கங்கு பரவசமே
ஆதலால் பேரின்ப சொர்க்கம் அவர்வசமே
அழகான அர்த்தங்கொண்ட வாழ்க்கை நகர்வு
வளங்கொண்ட அன்பதை தினம்தினம் பகிர்வு
ஆண்டுகள் நகர்ந்து உயர்த்திக்கொண்டாலும் அகவை
தோன்றியே வாழ்விலின்னும் கூடுகட்டுது உவகை
ஜீவனுக்குள் ஜீவன்சேர்த்து வாழுகின்ற கலை
தேவனும் தேவியும் காட்சிதருவதான நிலை
நாளும்பொழுதும் மகிழ்ச்சியால் அகங்கள் பொங்குமே
வாழும்வரைக்கும் மொத்தமாய் சுகங்கள் தங்குமே
ஜெயம்
24-01-2022

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...