நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

நகுலா சிவநாதன்

பரவசம்
கூட்டும் இறையின் அருளே!
கூடிக் கருணை மிகுதருக!
தீட்டும் நல்ல அறிவும்
தீம்பால் பொழியும் நற்பலனே!
பாட்டும் பாடிப் பணிந்தே
பண்ணாய் இறையின் பரவசமே
நாட்டும் நல்ல அருளே!
நாளை ஓங்கும் பெருமையுடன்

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan