08
May
பாசப்பகிர்வினிலே………!!
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
27.1.22
கவி ஆக்கம் -195
தாய் மொழி
பேசும் போதெல்லாம்
ஆங்கிலத்தில் உளறியவள்
பிரவசத்தின் போது “அம்மா”
தமிழ் சொல்லையும் சிசுவையும்
சேர்த்துப் பிரவசித்தாளே
பிறமொழி பேசி தமிழ் மொழி மறந்து
அந்நிய கலாச்சாரம் புகுந்து
குலைந்திடும் வாழ்வு நிலைதடுமாறுதே
அடுத்த சந்ததி ஆவலாய்க் காத்திருக்கும்
கொரனா கோவிட் பெற்றெடுத்த
புதுப்புது பெயர்தான் மந்திரவாதி
தந்திரதாய்த் தத்தெடுப்பாரோ?
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.