30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-08.02.2022
இலக்கம்-160
மனமே என் மனமே
————————-
இறைவனின் சக்தியே மனமே
எதை எதையே அறிந்திட வேண்டும்
என நினைக்கும் மனமே
எதை எதையே தெளிந்திட வேண்டும்
என எண்ணும் மனமே
ஏனோ என்னையே தெரிந்திட
ஏன் நீயோ உன்னை நினைப்பதில்லையே
எங்கே எப்போதும் விசாலமுறுமே
எண்ணங்களினாலும் செயல்களினாலும்
எம்மால் வழி நடத்த செல்லப்படுகின்றதோ
அங்கே அந்த விடுதலையின் விழிப்பாகுமோ
ஆதியும் அந்தமும் இல்லாததுமே
அறிய மறுக்கும் என் மனமே
மாண்பினை அறிவாயோ
மதிப்புடன் வளர்த்திடுவாயோ
மனமே மனமே என் மனமே
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...