20
May
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
15
May
மறக்கமுடியுமா மே 18
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-08.02.2022
இலக்கம்-160
மனமே என் மனமே
————————-
இறைவனின் சக்தியே மனமே
எதை எதையே அறிந்திட வேண்டும்
என நினைக்கும் மனமே
எதை எதையே தெளிந்திட வேண்டும்
என எண்ணும் மனமே
ஏனோ என்னையே தெரிந்திட
ஏன் நீயோ உன்னை நினைப்பதில்லையே
எங்கே எப்போதும் விசாலமுறுமே
எண்ணங்களினாலும் செயல்களினாலும்
எம்மால் வழி நடத்த செல்லப்படுகின்றதோ
அங்கே அந்த விடுதலையின் விழிப்பாகுமோ
ஆதியும் அந்தமும் இல்லாததுமே
அறிய மறுக்கும் என் மனமே
மாண்பினை அறிவாயோ
மதிப்புடன் வளர்த்திடுவாயோ
மனமே மனமே என் மனமே

Author: Nada Mohan
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...