20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
ஒளவை
தப்புத் தாளங்கள்…
————————————-
காலத்தின் மாற்றம்
கனவுகள் புதிதாய்
ஞாலத்தில் எங்கும்
ஞானத்தைக் காணோம்
பாலமாய் இணைக்கும்
பண்பாட்டில் கைப்பேசி
மேலான பொருளாய்
மேதினியில் உலவுதே
தொழினுட்பம் வளர்ந்து
தொல்லையாய் மாறவே
எழில்மிகு இயற்கை
எதிலும் மறையவே
அழிந்திடும் உறவாய்
அன்பின் கோலங்கள்
வழியேதும் இன்றி
வாழ்க்கை தொடருதே
துள்ளிடும் விளையாட்டைத்
தூரமாய் விரட்டி
பள்ளிப் பாடத்தைப்
பகடையாய்க் காட்டி
எள்ளி நகையாடி
ஏமாற்றும் தந்து
கள்ளமும் செய்யுதே
கலிகாலச் சேவையாய்
பல்வேறு போதைகள்
பக்கத்தில் இருக்க
நல்வாழ்வு எப்படி
நமக்குக் கிடைக்கும்
எல்லாக் கழிவையும்
ஏற்று மகிழ்ந்து
உல்லாசம் என்று
உரைத்தே வாழ்கிறோம்.
ஒளவை.
Author: Nada Mohan
24
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
24-02-202
ஆங்கிலம் பேசும் தேசத்தில்
அன்னைத் தமிழ் ஒலிக்கிறது
அள்ளித் தந்த தமிழ்ப்பள்ளிக்கு
அனந்த...
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...