Kosala Ganam

சந்தம் சிந்தும் சந்திப்பு
அங்கலாய்ப்பு

ஊரின் நினைப்பு உள்ளவரை ஊசலாடி
வேரறுத்து வீசப்பட்ட விழுதுகள் நாமே
பாரினில் உறவுகள் பரந்தும் வாழ்வியலை
அழகாக நகர்த்தினாலும் அங்கலாய்ப்பு நாளுமே

மனதை வருடி மகிழ்வைக் குறைக்கும்
மருத்துவம் காசில்லை மருந்தும் விலையில்லை
சினமில்லாத சேவை சிவிலியர் பார்வை- ஆனால்
சிறப்பு எம்மூரென்று சொல்லிச் சொல்லியே

வாழ்வை நகர்ததும் வளக்கமாய்ப் போச்சு
வெந்து வெந்து வேகுவதாய்ப் போச்சு…

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்த்யானந்தன் வெற்றி தோல்வியின் எதிராய் வருவதும் மானிடரின் இலக்கு என்பதும் இரண்டும் இரண்டற இருப்பதும் இருந்தும் வெற்றி சிறப்பு முயற்சி என்றும் படிப்பினை ஊட்டும் முயன்று...

    Continue reading

    சுமை செல்வி நித்தியானந்தன் கருவின் சுமை தாங்கிடும் மகிழ்வு உருவாய் வந்திடும் உவகையின் பிறப்பு தருவாய் வளர்ந்திடும் விழுதின் அழகு தரணியில் மிளிர்திடும் தோற்றமும்.சிறப்பு பற்பல...

    Continue reading