க.குமரன்

சந்தம் சிந்தம்
ஆக்கம் 167

பணி

செய்வன திருந்த
செய்தால்
உன் பணி
உயர்வாகுமே!

மன ஒத்த
செயல்
மங்களம்
உண்டாகுமே!

நியதிகளும்
நியமங்களும்
ஒன்று சேர
ஓங்கும்
உன் பணி

செயல் கொண்ட
சுழற்சி
சேர்க்குமே
உயர்ச்சி!!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading