16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
கெங்கா ஸ்ரான்லி
மனித அவலங்கள்
மனிதம் தேடும் நாளில்
மனிதக் கொலையே நடக்கிறது.
மானிடம் நொந்து வேகுகின்றது
மனிதனே என்ன செய்கின்றாய்.
புகழுக்காக உயிர்களை
புளுவாக நசுக்கலாமோ.
உயிர்களின் மேன்மை
இவ்வளவு தானோ உணர்வாய்.
அனலிடைப்பட்ட மக்கள் மனம்
கூட்டம் கூட்டமாக வெளியேற்றம்.
எங்கு போவது என்ன செய்வது
சங்கடம் நிறை வாழ்வின் எல்லை.
பாலகர் பாலுக் கழ
முதியோர் மூட்டை மூடிச்சுடன்
கதி கலங்கி நிற்கும் நிலை
கண்டவர் கவலையில் ஆழ்ந்தனர்.
அன்று நாம் பட்ட அவலம்
இன்று உக்ரைன் அனுபவிக்கிறது
மனித அவலங்கள் மறைவது எப்போது
மக்கள் நிம்மதி வாழ்வு வாழுவது எப்போது.
கெங்கா ஸ்ரான்லி.

Author: Nada Mohan
19
Oct
-
By
- 0 comments
சந்த கவி
இலக்கம்_207
"அந்திப் பொழுது"
செவ்வானம்
சிவந்திட
செங்கமலம்
அழகுற
செல்லாச்சியும்
வந்தாச்சு
செல்லக் கதை கேட்டாச்சு!
பசுக்கள் மேச்சல் தரையில் நின்று
தொழுவம்
சேர்ந்திட
அந்திவந்த பசுவை கண்ட...
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...