12
Feb
நகுலா சிவநாதன்
உயிரான உறவு
உயிரான காதல் உளத்துக்காதல்
பயிராக வளரும் பண்பாட்டுக்காதல்
நிலவாக உலவும் நித்தியக் காதல்
நீண்டு...
12
Feb
உயிரான உறவு 86
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-02-2026
உயிரான உறவு என் தாயே
உயிரெனக்கு தந்தவள் நீயே
மூச்சாய் நின்று...
12
Feb
உயிரான உறவே…….
ரஜனி அன்ரன் ( B.A) உயிரான உறவே..... 12.02.2026
அறிமுகமில்லாத் தேடலின் ஆத்மார்த்தம்
இசையோடுகலவி...
சி.பேரின்பநாதன்
வியாழன் கவிதை 24-03-2022
ஆக்கம் – 36
துளி நீர்
ஓரு துளி நீருக்கும் உயிருண்டு
பல்லுயிர்களின் உயிர்காக்கும் ஆகாரம்
உலகமே தண்ணீருக்கு தவிக்கும் காலம் வரும்
பொன் கிடைக்கும் ஓருவாய் தண்ணீர் கிடைக்காது
காடுகள் அழிந்து கானகமானது
கனமழைப் பொழிவும் கானல் நீரானது
பொழியும் மழையும் வீணாய் கடலில் கலக்கின்றது
பொறுப்பற்ற செயல்கள் வேதனை அழிக்கின்றது
வெற்றுக்குடங்கள் வேதனையில் கண்ணீர் வடிக்கின்றது
தவித்த வாய்க்கு தண்ணீர் தரமுடியாமல் போனதால்
நீச்சல் குளத்திற்க்கு நீரை நிரப்பும் கூட்டம் ஓருபுறம்
ஓருதுளி நீருக்கு தவிக்கும் உயிரினங்கள் மறுபுறம்
நீரின்றி அமையாது உலகு வள்ளுவன் வாக்கு
நீர்வளப் பெருக்கமும் நீர்மேலாண்மையும்
நிரந்தர தீர்வாய் அமைந்திடல் வேண்டும்
வான்மழை பெய்யட்டும் வையகம் சிறக்கட்டும்
ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
24-03-2022
Author: Nada Mohan
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...
14
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மூதாதையரில் முழங்கியது
முழங்கியவரில் புழுங்கியது
புழுங்கியவரில் பூ பூத்துக்
குலுங்கிய மொழியே தமிழ்
பெற்றோர் தினம் பேசியது
உற்றார்...