16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
ரஜனி அன்ரன்
“ துளிநீர் “ கவி……ரஜனி அன்ரன் (B.A) 24.03.2022
நீலவானத் திரை விலத்தி
வான்மகளை முத்தமிட்டு
வானம் விட்டு மெல்லக் கீழிறங்கி
கதிரவன் ஒளியில் கண்சிமிட்டி
கடலலையில் மோதித் தெறித்து
காற்றின் வேகத்தில் திவலையாய் சிதறி
துளித்துளியாய் நிலத்தில் விழுமே மழைத்துளி !
அண்டத்தை எழுபது வீதத்தில் ஆட்சி செய்து
கண்டங்கள் எல்லாம் நிறைந்து
அகிலத்தை அசைத்தும் இசைத்தும் நின்று
துளிநீராய் மண்ணில் விழுந்து பெருவெள்ளமாகி
ஏரி குளங்களை நிறைத்து வனப்பாக்குமே
துளிநீரையும் வீணாக்காது மழைநீரைச் சேமித்து
புவித்தாய்க்கு வளம் சேர்ப்போம் !
வேளாண்மை செழிக்க விளைச்சல் பெருக
வழி காட்டுமே துளி நீர்ப்பாசனம்
இன்றும் உலகின் கடைக் கோடிகளில்
துளிநீரின்றி குடிநீருக்காக மக்கள் தவிப்பு
விழிநீர் துடைக்கும் துளிநீர்த் திவலையே
நீ இல்வையேல் நாம் இல்லையே
இன்னுயிர் காக்கும் உயிராயுதம் நீயே !

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...