03
Sep
Vajeetha Mohammed
௨டலைமூடி ௨யிர்கொடுத்தாய்
இயற்கைையை சுழலவைத்தாய்
...
03
Sep
நன்றியாய் என்றுமே (727) 04,09.2025
நன்றியாய் என்றுமே Selvi Nithianandan
மண்ணிலே மெல்லவே
அகரத்தை கிறுக்கி
கண்ணிலே நீர்வடிய
கட்டி அணைத்தவர்
அம்மாவின் முந்தானை
கைவிடாத...
28
Aug
தொடு வானம்….
தொடு வானம்...
.விண்ணவன் - குமுழமுனை...
*~***~*
கைதொடும் தூரம் போல்
தேரிந்தாயே அருகில்
வந்தாலோ தொலைதூரம் சென்றாயே சில...
ஜெயம் தங்கராஜா
குற்றம் இல்லாத சுற்றம் வேண்டும்
போர் செய்யும் நோக்கம் அகற்றி
பார் காக்கும் எண்ணம் புகுத்தி
தார்மீக சிந்தனையை மனதிற்கு புகட்டி
யார்யாரோ அவர்களை ஒன்றாய்த் திரட்டி
இந்த பூமியில் விளையட்டும் சமாதானம்
அந்தத் தன்மையே செய்திடும் பெருந்தானம்
நொந்த வாழ்க்கையை பேரழிவால் காணும்
சொந்தங்களைப் பார்த்தாவது உணர்வோமே நீயும்நானும்
அதிகாரம் செய்வோர்கள் உங்கள் கவனத்திற்கு
சதிகாரர்கள் வேண்டாம் எங்கள் புவனத்திற்கு
கதிகலங்கவைக்கும் செயற்பாடுகளைக் கொண்ட குணத்திற்கு
விதித்து தண்டனை செய்யாதேதீது மனிதவினத்திற்கு
ஜெயம்
24-03-2022

Author: Nada Mohan
02
Sep
வணக்கம்
நியதி..
வரம்பு நிறைந்த வாழ்வியல்
வற்றாத சுரங்கமே உலகியல்
எதற்கும் உள்ளது நியதியே
எங்கும் வாழ்வது தகுதியே
இயற்கை கொடையே...
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...
30
Aug
ஜெயம்
நியதி
நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு
கடந்துபோகும் நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு
தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...