13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
ஜெயம் தங்கராஜா
குற்றம் இல்லாத சுற்றம் வேண்டும்
போர் செய்யும் நோக்கம் அகற்றி
பார் காக்கும் எண்ணம் புகுத்தி
தார்மீக சிந்தனையை மனதிற்கு புகட்டி
யார்யாரோ அவர்களை ஒன்றாய்த் திரட்டி
இந்த பூமியில் விளையட்டும் சமாதானம்
அந்தத் தன்மையே செய்திடும் பெருந்தானம்
நொந்த வாழ்க்கையை பேரழிவால் காணும்
சொந்தங்களைப் பார்த்தாவது உணர்வோமே நீயும்நானும்
அதிகாரம் செய்வோர்கள் உங்கள் கவனத்திற்கு
சதிகாரர்கள் வேண்டாம் எங்கள் புவனத்திற்கு
கதிகலங்கவைக்கும் செயற்பாடுகளைக் கொண்ட குணத்திற்கு
விதித்து தண்டனை செய்யாதேதீது மனிதவினத்திற்கு
ஜெயம்
24-03-2022
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...