16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
ஜெயம் தங்கராஜா
கவி 669
சித்திரை மகளே வருக இத்தரைக்கு மகிழ்வைத் தருக
சித்திரை மகளே இனிதாக வருக
சிந்தியே வரத்தினை விடியலைத் தருக
இத்தரை மீதினில் வளங்களும் பெருக
தந்திடுவாயே வாழ்க்கையில் மகிழ்ச்சியை நெடுக
பசி பட்டினி பாரினைச் சூழுதே
புசிக்க உணவின்றி பஞ்சமும் ஆளுதே
வசிக்கவே முடியாத காலமும் நீளுதே
கசிந்துளம் உருகாயோ வறியவர் வாழவே
பலரது இரவுகள் இன்னும் விடியவில்லை
உலகத்து எல்லைகளில் துயரங்கள் முடியவில்லை
கலவரமான நிலவரம் ஏனெனெப் புரியவில்லை
மலருமாண்டே தீராயோ பூமிப்பந்தின் தொல்லை
சூது நிறைந்த பூலோகமாய் கண்முன்னே
தீதுசெய்வோர் தமைமறைத்து அதன் பின்னே
யாதுமிங்கு யாவர்க்குமில்லை நீதியின்றி மண்ணே
போதுமிது நற்செயலை மொழிவாயோ சித்திரைப்பெண்ணே
ஜெயம்
13-04-2022

Author: Nada Mohan
19
Oct
-
By
- 0 comments
சந்த கவி
இலக்கம்_207
"அந்திப் பொழுது"
செவ்வானம்
சிவந்திட
செங்கமலம்
அழகுற
செல்லாச்சியும்
வந்தாச்சு
செல்லக் கதை கேட்டாச்சு!
பசுக்கள் மேச்சல் தரையில் நின்று
தொழுவம்
சேர்ந்திட
அந்திவந்த பசுவை கண்ட...
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...