04
Jun
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரம்..!!
கவி-2161
“தாயுமானவர்”..
தாயுக்கும் தாயாகி
சேயுக்கும் தாயாகித்
தரணியிலே முதலானவர்
தந்தை எனும் அற்புதமே..
கருவாகி உருவாகக்
காரணி...
04
Jun
தாயுமானவர்
ரஜனி அன்ரன் “ தாயுமானவர் “ ( B.A ) 05.06.2025
தமிழுக்கு...
04
Jun
“தாயுமானவர்”
நேவிஸ் பிலிப் கவி இல (450)
உடன் வாழ்ந்த தெய்வம்
உலகிற்கே எனை வார்த்த
தியாக தீபம்
கடன்...
மனோகரி ஜெகதீஸ்வரன்
சந்தம் சிந்தும் சந்திப்பு 171
எதிர்ப்பு அலை
மாறுபாடு காணின் தோன்றும் எதிர்ப்பு அலை
வேறுபட்ட வழிகளில் சீறி
வீறுகாட்டுமது
மாறுகாட்டுவோர் முன் தோன்றி
சேருகூட்டமே நிகழ்த்தும் இவ்வீரிய வதை
ஊறுகொடுத்தவர் ஓடுங்கிச் சாயும் வரை
பொசுங்கிய உணர்வே
பின்னும் எதிர்ப்பு வலை
நசுங்கிப் போகுமதில்
நசுக்கியவர் தலை
பெருவீச்சாய் வீசுகின்றது எம்நாட்டிலும் எதிர்ப்பு அலை
சுந்தரம் சுதந்திரம் காக்கவே
அந்தரம்தரு வலைவீசுகிறோம் எதிராளிக்கு
நடுவீதியில் இறங்கிப்
பலமுறை
செய்திகள் அதைக் காவும் படை
சேர்ந்தே செய்திடக் கிட்டும் விடை
புலம்பெயர் எம்உறவுகளே வாருங்கள் ஒருநடை

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...