13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
சிவா சிவதர்சன்
வாரம் 177
“பழமை”
பழமை தரும் அனுபவம், உன் வாழ்வு செப்பனிட உதவிடும்
புதுமையை நாடுவதோ மனதின் சபலம்
வெற்றி தோல்வியை என்றும் இடித்துரைக்கும் பழமையே
எண்ணித்துணிக கருமம், எண்ணுவதைப் பின்போடல் துயரம்
பழமை பொன்னானது ஆன்றோர் கூறி வைத்தார் என்றோ
பயிர் வளர்ந்த பின் வேலி போடச் சென்ற கமக்காரன் நிலை எங்கே?
பழமை அனுபவம் இருந்திருப்பின் விதைக்கு முன் வேலி அவசியம் புரிந்திருப்பான் அன்றே.
வாழ்வின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பழமை.
புரியாத பல விடயங்கள் சூழலில் இடம்பெறும்
அறியாமை அதை விதி என்னும்
பழமையோ அதை எதிர்கொள்ள வழி காட்டும்
சிந்திப்பாய் மானிடா!
சிறந்த முடிவுகள் தருவது எப்போதும் பழமையே.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...