16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
எல்லாளன்
நெஞ்சின் அஞ்சலி
பல்துறையில் ஆற்றல்மிகு பாங்கு
பாமுகத்தில் பல்லாண்டு நீண்டு
நல்ல பல நிகழ்வுகளின் மூலம்
நாட்டினையே புகழோடு பேரும்
வல்ல திறனோடு பல ஆக்கம்
வந்து நூலால் அச்சுருவில் பூக்கும்
இல்லை இவர் குரல் இன்று என்று
இருந்த தினம் பாமுகத்தில் என்று?
வாதம் எனில் நக்கீரர் நாக்கு
வல்லுனரை இனங்காணும் மூக்கு
தோதாக அணியினரை சேர்த்து
சுவையாக தொகுப்பாயே கோர்த்து
ஏதேனும் குறையில்லா பெண்ணாய்
என்னாளும் முகம் மலரும் தன்னாய்
பூவதனம் பொன் வண்ண கோலம்
பொலிவான மிடுக்கும் அதில் கூடும்.
காலனுடன் மல்லாடும் போதும்
கண்டிலரே துயரை உனில் யாரும்
சால நல்ல கல்வி திறன் வீரம்
சந்ததிக்கே உண் டறிவேன் நானும்
மூலம் அது ஊர் மண்ணின் வீறு
மூச்சடங்கி போவாயோ கூறு
காலனிடம் உடல் வீழ்ந்த போதும்
காற்றலையில் நின் மூச்சு வாழும்
.
Author: Nada Mohan
19
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல 341
"இனிமை"
இல்லற வாழ்வில்
நல்லறம் இனிக்க
நானிலம்
எம்மை வாழ்த்துவது இனிமமை!
பிள்ளைகளின் வளர்ச்சி...
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...