16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-28.06.2022
கவிதை இலக்கம்-181
பிரிவு துயர்
—————–
நேற்று நடந்தவை அனுபவமாக
இன்று நடப்பவை நல்லவையாக
நாளை நடக்க இருப்பவை அறியாதவையாக
நாட்கள் கடந்து ஒரு மாதமே சரித்திரமாக
பிரிவு துயரில் பங்கு கொண்ட நினைவில்
கடல் வணங்கு தாலாட்டும் நெடுந்தீவிலே
ஆநிரைகள் பால் சிந்தும் பசுந்தீவினிலே
ஆசிரியமணிக்கு ஆறாவது பிள்ளையாக பிறந்து
கல்வியில் மேம்பட்டு ஆசிரியை தொழிலாக்கி
ஆசிரியை கவிதாயினி பேச்சாளராக
பல துறைகளில் சிறப்புகளை பெற்று
பாமுகத்தில் பலருடைய பாராட்டுக்களுடன்
சீரும் சிறப்பும் பெற்று வாழ்ந்த வாழ்க்கை
பொல்லாத காலன் திடீரென வாழ்வில் வந்ததோ
பிறப்பதும் இறப்பதும் இறைவனின் நியதியன்றோ
இறைவனின் சன்னிதியில் இளைப்பாறட்டும்
ஆன்மா ஈடேற்றம் பெற வேண்டுதல் செய்வோம்
Author: Nada Mohan
19
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல 341
"இனிமை"
இல்லற வாழ்வில்
நல்லறம் இனிக்க
நானிலம்
எம்மை வாழ்த்துவது இனிமமை!
பிள்ளைகளின் வளர்ச்சி...
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...