மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம் 🙏

வியாழன் கவி — 91

தலைப்பு — உறவை பேணுவீர்

உலகெங்கும் உள்ளனர் உறவினர் என்றெண்ணி
நலமான பலமான நமக்குரிய நல்லவற்றை
விலக்கிவிட்டு விலகவிட்டு வாழ நினைக்காது
வளமாக வாழ்விக்கும் அன்பை பேணுவீர் !

பொன்னகையும் போலிப் பொருட்களும் பொருளல்ல
அன்பும் புன்னகையும் அளவிடமுடியா சொத்துக்கள்
என்றும் இவற்றை வோண்டுவோற்கு வழங்கி
மண்ணில் உறவை பாசத்தை வளர்த்திடுவீர்!

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
30/06/2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading