18
Feb
வசந்தா ஜெகதீசன்
தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும்
தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும்
பருவ எழிலில் பண்பட்டு...
18
Feb
மாசி திங்கள்
-
By
- 0 comments
வியாழன் கவி 2292
மாசி திங்கள்..
மாசித் திங்கள் மனதோரம் சாரல்
மனதை வருடும் நாட்களின் சேரல்
குறுகிய...
18
Feb
கலந்து விட்ட உண்மைகள்
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பாதியைப் பாதியான மீதி தேடுது
பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது
பிறந்தது ஒன்று ...
Selvi Nithianandan
உலகப் பூமிபந்தில் நானும் (522)
சுற்றிச் சுழலும் பூமியிலே
சுட்டெரிக்கும் சூரியனும்
சுடராய் மிளிரும் சந்திரனும்
சுந்தரமாய் ஒளிரும் நட்சத்திரமும்
சுமையென இல்லாது இயற்கையுடன்
ஒன்றித்து வாழுதே பலமாய்
இயற்கையுடன் செயற்கையும் இணைத்து
இல்லறத்தில் நல்லறம் பிணைந்து
இறப்பு குறைந்து பிறப்பின் அதிகரிப்பு
இனங்கட்ட ஐக்கியநாட்டின் முடிவும்
இறுதியில் விழிப்புணர்வாய் வருகுதே
மக்கள் தொகையில் பெரும் வளர்ச்சி
மண்ணிலே நாடுகளின் பொருளாதார வீழ்ச்சி
மாசடைவு அத்தியாவசிய தேவை இதனாலும் தாக்கம்
மானிடத்தின் சீர்கேடு பாரிய தொடரும் நெருக்கடியாய்
பணம் பணம் என்ற பகடைகாய்களை நகர்த்தி
பற்றாக்குறைக்கு பலஉயிர்களை அழித்தும்
பண்டமாற்று போல நாட்டினை வித்தும்
பசிஆறும் சமூகத்தில் பிறந்திட்ட நானும்
அழுவதா எண்ணி ஆற்றுப்படுத்தவா
புரியாத புதிராய் இன்றுமே
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...